நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

100 கோடி ஃபாலோயர்களை பெற்ற ரொனால்டோ! வரலாற்று சாதனை!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளங்களில் 100 கோடி ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

News image

100 கோடி ஃபாலோயர்களைப் பெற்ற ரொனால்டோ - படம்: எக்ஸ் / கிறிஸ்டியானோ ரொனால்டோ

Updated On :13 செப்டம்பர் 2024, 12:11 pm IST

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளங்களில் 100 கோடி ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் தனது 900ஆவது கோலை அடித்து கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட்டார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறார்.

சமீபத்தில் யுஆர் கிறிஸ்டியோனா என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கினார். 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

தற்போது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப் என அனைத்ஹு சமூக ஊடகங்களிலும் சேர்த்து 1 பில்லியன் (100 கோடி) ஃபாலோயர்களை பெற்றுள்ளார் ரொனால்டோ.

இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை ரொனால்டோ நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.