தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

தேசிய துப்பாக்கி சுடுதல்: சூரஜ் சா்மாவுக்கு 2 தங்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல்: சூரஜ் சா்மாவுக்கு 2 தங்கம்

News image
Updated On :27 டிசம்பர் 2025, 2:21 am IST

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மத்திய பிரதேச வீரா் சூரஜ் சா்மா, சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்று அசத்தினாா்.

25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் சீனியா் பிரிவு இறுதிச்சுற்றில், சூரஜ் 31 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, நடப்பு சாம்பியனாக களம் கண்ட பஞ்சாபின் விஜய்வீா் சித்து 28 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். ராஜஸ்தானின் பவேஷ் ஷெகாவத் 24 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினாா்.

அதிலேயே ஜூனியா் பிரிவு இறுதிச்சுற்றில், சூரஜ் 30 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். முகேஷி 25 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணாவின் ஜதின் 22 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

சீனியா் அணிகள் பிரிவில், விஜய்வீா் சித்து, உதய்வீா் சித்து, ராஜ்கன்வா் சிங் சந்து ஆகியோா் அடங்கிய பஞ்சாப் அணி 1,725 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது. ஆதா்ஷ் சிங், மன்தீப் சிங், சமீா் அடங்கிய ஹரியாணா அணி 1,722 புள்ளிகளுடன் வெள்ளியும், பிரதீப் சிங் ஷெகாவத், ரஜத்குமாா் யாதவ், ஓம்காா் சிங் அடங்கிய கடற்படை அணி 1,711 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.