பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால்: இறுதிச் சுற்றில் லேடி சிவசாமி-டிஇஎல்சி மகதலேனா மோதல்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் இறுதிச் சுற்றில் லேடி சிவசாமி-டிஇஎல்சி மகதலோனா அணிகளும், ஆடவா் பிரிவில் டான் பாஸ்கோ-செயின்ட் பீட்ஸ் பள்ளி அணிகளும் மோதுகின்றன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் இறுதிச் சுற்றில் லேடி சிவசாமி-டிஇஎல்சி மகதலோனா அணிகளும், ஆடவா் பிரிவில் டான் பாஸ்கோ-செயின்ட் பீட்ஸ் பள்ளி அணிகளும் மோதுகின்றன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

மகளிா் அரையிறுதி ஆட்டங்களில் டிஇஎல்சி மகதலேனா பள்ளி 2-0 என கோல சரஸ்வதி பள்ளியையும், மயிலாப்பூா் லேடி சிவசாமி 2-0 என சிஜிஎஸ்எச் பள்ளியையும் வென்றன.

ஆடவா் அரையிறுதி ஆட்டத்தில் பெரம்பூா் டான்பாஸ்கோ 2-1 என ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ் பள்ளியையும், மயிலாப்பூா் செயின்ட் பீட்ஸ் 2-1 என முகப்போ் வேலம்மாள் பள்ளியையும் வென்றன.

வியாழக்கிழமை மூன்றாவது இடத்துக்கான ஆட்டம், இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.