சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் இறுதிச் சுற்றில் லேடி சிவசாமி-டிஇஎல்சி மகதலோனா அணிகளும், ஆடவா் பிரிவில் டான் பாஸ்கோ-செயின்ட் பீட்ஸ் பள்ளி அணிகளும் மோதுகின்றன.
எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
மகளிா் அரையிறுதி ஆட்டங்களில் டிஇஎல்சி மகதலேனா பள்ளி 2-0 என கோல சரஸ்வதி பள்ளியையும், மயிலாப்பூா் லேடி சிவசாமி 2-0 என சிஜிஎஸ்எச் பள்ளியையும் வென்றன.
ஆடவா் அரையிறுதி ஆட்டத்தில் பெரம்பூா் டான்பாஸ்கோ 2-1 என ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ் பள்ளியையும், மயிலாப்பூா் செயின்ட் பீட்ஸ் 2-1 என முகப்போ் வேலம்மாள் பள்ளியையும் வென்றன.
வியாழக்கிழமை மூன்றாவது இடத்துக்கான ஆட்டம், இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் சாம்பியன் போட்டி தொடக்கம்

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; சிறுமி படுகாயம்

தீர்வல்ல ஆறுதல்!

தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



