சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தந்தை இறப்பு: 4 நாள்களில் விளையாட வந்த மெஸ்ஸி!

தந்தை இறப்புக்குப் பிறகு நான்கு நாள்களில் விளையாட வந்த லியோனல் மெஸ்ஸி குறித்து...

News image

மெஸ்ஸி அடித்த பந்தை தடுக்கும் எதிரணியின் டிஃபெண்டர்கள். - ஏபி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 11:03 am IST

ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) அவரது தந்தை (ஜார்ஜ்) இறப்புக்காக சொந்த ஊருக்குச் சென்றிருந்தவர், நான்காவது நாளில் தற்போது மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளார்.

லீக்ஸ் கோப்பையின் முக்கியமான ஆட்டத்தில் இண்டர் மியாமி அணி லியோன் அணியிடம் 2-3 என்ற வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டாம் பாதியில்தான் களமிறங்கினார். அவரது அசிஸ்டை கோலாக மாற்ற இண்டர் மியாமி அணியினர் தவறவிட்டனர். சம்நிலையில் 2-2 என இருந்த வேலையில், எதிரணி 83ஆவது நிமிஷத்தில் மூன்றாவது கோல் அடித்து போட்டியில் வென்றது.

மெஸ்ஸி இல்லாமல் முன்னதாக ஒரு போட்டியிலும் இன்டர் மியாமி தோல்வியுற்றதால் குரூப் ஸ்டேஜ் உடன் லீக்ஸ் கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.

குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இன்டர் மியாமி தோல்வியுற்று வெளியேறியது.

மெஸ்ஸியின் தந்தை இறந்தபிறகு சிறிது காலத்துக்கு கால்பந்து விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியானது. இருந்தும் முக்கியமான போட்டியில் மெஸ்ஸி கலந்து கொண்டார்.

Summary

Lionel Messi makes emotional return to football 4 days after father's death

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.