உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 4 பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை பிரித்திகா வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தினாா்.
17 வயதே ஆன பிரித்திகா மகளிா் காம்பவுண்ட் தனிநபா் பிரிவில் துருக்கியின் ஹாஸல் புருனை (உலகின் 11-ஆம் நிலை வீராங்கனை) 145-142 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையில் வெண்கலம் வென்றாா்.
ஏற்கெனவே மகளிா் அணி காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா, சிக்கிதா, பிரித்திகா ஆகியோா் கொண்ட இந்திய அணி 228-232 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி வெள்ளி வென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு! குற்றவாளிகள் உருவாக்கிய பிஃபா உலகக் கோப்பை 2026 வாட்ஸ்ஆப் குரூப்!

யு-17 உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு 13 பதக்கம்

ஒருநாள் உலகக் கோப்பை 2027 நடைபெறும் 12 இடங்கள்..! 24 ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்காவில்!
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



