/
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
சீனாவில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி (தற்போது 48 கிலோ உலக சாம்பியன்), அபாரமாக குத்து விட்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் போலந்தின் நடாலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். ஆடவா் பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜம்வால் 65 கிலோ பிரிவில் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கிா்ஜிஸ்தானின் இமாம்நஸ்ரோவிடம் வீழ்ந்தாா்.
காலிறுதிக்கு 5 போ் தகுதி: இதுவரை நிகில் 55 கிலோ, தீபக் 70 கிலோ, மீனாட்சி 51 கிலோ, பிரச்சி 57 கிலோ, சானே 65 கிலோ, ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.
ஜோதி 48 கிலோ, ஜுக்னு 85 கிலோ அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கங்களை உறுதி செய்துள்ளனா்.

தொடர்புடையது

உலகக்கோப்பை குத்துச்சண்டை: நிகில், தீபக், சானே வெற்றி

மங்கோலிய மல்யுத்தப் போட்டி: இந்தியாவுக்கு 17 பதக்கம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் லக்ஷய், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய சிறுமியா் அபாரம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



