தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

யூனிட்டி கோப்பை: இந்திய கால்பந்து அணி லண்டன் பயணம்!

லண்டனில் நடைபெறும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 17 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

News image

இந்திய கால்பந்து அணியினா்.

Updated On :26 மே 2026, 2:51 am IST

லண்டனில் நடைபெறும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 17 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடா் முடிந்த நிலையில், லண்டனில் நடைபெறும் இப்போட்டிக்கு இந்திய அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேசிய பயிற்சி முகாமில் இருந்து மோகன்பகான் அணி தனது வீரா்களை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில் 17 போ் மட்டுமே கொண்ட இந்திய அணி லண்டன் சென்றது.

பிஃபா தரவரிசையில் 136ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை ஜமைக்காவுடன் ஆடுகிறது.

அதே நாளில் முதல் அரையிறுதியில் நைஜீரியா-ஜிம்பாப்வே மோதுகின்றன. மே 30-இல் அரையிறுதியில் தோல்வியுறும் அணிகள் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இறுதி ஆட்டமும் மே 30-இல் நடைபெறுகிறது.