ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

செஸ் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் கார்ல்சென்..! டாப்10ல் நுழைந்த பிரக்ஞானந்தா!

செஸ் வீரர்களுக்கான ஃபிடே தரவரிசைப் பட்டியல் குறித்து...

Magnus Carlsen, R. Praggnanandhaa

மாக்னஸ் கார்ல்சென், ஆர். பிரக்ஞானந்தா - படங்கள்: எக்ஸ் / ஃபிடே

Published On :1 செப்டம்பர் 2026, 5:27 pm IST

உலக அளவிலான செஸ் விளையாட்டு வீரர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான ஃபிடே தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மாக்னஸ் கார்ல்சென் தொடர்ந்து முதலித்தில் நீடிக்கிறார்.

இந்தியாவின் செஸ் வீரர்கள் இரண்டு பேர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள். அதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 8ஆவடு இடத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஃபிடே தரவரிசைப் பட்டியல் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அப்டேட் செய்யப்படும். இதன்படி செப்டம்பர் மாததுக்கான தரவரிசையில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் டாப் 10ல் இடம்பெற்றுள்ளார். கிராண்ட் செஸ் டூர் வென்றதால் இந்தியர்களுக்கான தரவரிசையில் அர்ஜுன் எரிகைசியை முந்தி பிரக்ஞானந்தா முதலிடத்துக்கு முன்னேறினார்.

வெஸ்லி ஸோ கடந்த நான்காண்டுகளில் முதல்முறையாக டாப் 5ல் இடம்பிடித்துள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹிகரு நகமுரா தனது இரண்டாம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.

ஃபிடே தரவரிசைப் பட்டியல்

1. மாக்னஸ் கார்ல்சென் - 2823

2. ஹிகரு நகமுரா - 2792

3. ஃபாபியோனா கரோனா - 2789

4. ஜவாஹிர் சிண்டாரோவ் - 2778

5. வெஸ்லி ஸோ - 2774

6. வின்சென்ட் கீமர் - 2764

7. நோதிர்பெக் அப்துசத்தோரோவ் - 2762

8. ஆர். பிரக்ஞானந்தா - 2761

9. அர்ஜுன் எரிகைசி - 2759

10. அனீஷ் கிரீஷ் - 2757

Summary

Fide Chess Rankings: Carlsen retains top spot..! Praggnanandhaa enters the top 10!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.