இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மோசமான சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் மோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

News image

சூர்யகுமார் யாதவ் - PTI

Updated On :13 ஜூன் 2024, 11:06 am IST

டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் மோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா - அமெரிக்கா நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்க அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 19-வது ஓவரில் இலக்கை சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் இந்தப் போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் மோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதாவது, மெதுவாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் மெதுவாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியல்:

மொகமது ரிஸ்வான் - 52 பந்துகள் (2024)

டேவிட் மில்லர் - 50 பந்துகள் (2024)

டெவான் ஸ்மித் - 49 பந்துகள் (2007)

டேவிட் ஹஸ்ஸி - 49 பந்துகள் (2010)

சூர்யகுமார் யாதவ் - 49 பந்துகள் (2024)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.