ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர்

குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியதுமுதல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

Updated On :11 ஜூன் 2013, 11:21 pm IST

குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியதுமுதல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

இரு நாள்களாக சாரல் இல்லாத நிலையிலும், அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுகிறது. செவ்வாய்க்கிழமை காலைமுதல் அவ்வப்போது சாரல் மழை, மிதமான வெயில், குளிர்ந்த காற்று என மாறி, மாறி தட்பவெப்பம் நிலவியது.

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டினாலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.