விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம்: ஆராய உயர் நிலைக் குழு நியமனம்: ஜெயலலிதா
சம்பா பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மேலும் நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆராய உயர் நிலைக் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.










