இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் காட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்தது.

News image
Updated On :31 ஜனவரி 2015, 1:24 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் காட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம், கான்சாபுரம் பீட்-1, அத்திகோவிலில் காப்புக் காட்டை அடுத்து சுமார் அரை கி.மீ. தூரத்தில், ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான காடு உள்ளது. இந்தக் காட்டை ஒட்டி 11 கிலோ வாட் சக்தி கொண்ட மின்சார வயர் செல்கிறது. இங்குள்ள மூங்கிலை உடைப்பதற்காக, காப்புக் காட்டில் உள்ள 20-25 வயது மதிக்கத்தக்க பெண் யானை வியாழன் இரவு வந்துள்ளது. மூங்கிலை உடைக்கும் போது மின்சார வயரில் துதிக்கை பட்டுள்ளது. இதில் யானை உயிரிழந்தது.

இது குறித்து சனிக்கிழமை வனத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ  இடத்திற்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் குழு சம்பவ இடத்தில் யானையை பிரேத பரிசோதனை செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.