அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் தகவல்
மாணவர்களின் வசதிக்காக அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியை இரண்டாக பிரித்து, வரும் 2016-2017, ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தனியாக செயல்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமை பள்ளியை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.








