சாலைகளில் ஏற்படும் பள்ளம் இயற்கையானது அல்ல: நிபுணர்கள் குற்றச்சாட்டு
சென்னையில் அவ்வப்போது சாலைகளில் பள்ளம் ஏற்படுவதற்கு அலட்சியமும், முக்கிய விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டுவிடுவதுமே காரணம் என்று புவி ஆராய்ச்சியாளர்களும், சுரங்கப் பணி நிபுணர்களும் கூறுகிறார்.











