கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆர்.கே.நகர் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு 

வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

News image
Updated On :12 மார்ச் 2017, 6:48 am

DIN

சென்னை: வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல்நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக , ஓபிஎஸ் தலைமையிலான அதிருப்தி அணி வேட்பாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பேரவை சார்பாக தீபா ஆகியோர்  போட்டியிட உள்ளனர்.    

இந்நிலையில் ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்; தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் தேர்தலில் போட்டியிவார் ' என்று  விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.