ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சமையல் எரிவாயு விலை ரூ.35.50 உயர்வு

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:44 am IST


வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) வரை ரூ.770.50-ஆக இருந்தது. அதன் விலை புதன்கிழமை (ஆக.1) முதல் ரூ.806-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மானியத்துடன் கூடிய...மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் ரூ.484.67-லிருந்து ரூ.486.42-ஆக புதன்கிழமை (ஆக.1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1.75 உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு? சமையல் எரிவாயு உருளைக்கு புதன்கிழமை (ஆக.1) முதல் பதிவு செய்வோர் ரூ.806 செலுத்த வேண்டும். அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.319.58 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.