தெற்கு ரயில்வேயின் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சத்தியம்' என்ற விழிப்புணர்வு இயக்கம், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா தலைமை தாங்கி சத்தியம்' இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், பொது வாழ்க்கையில் நேர்மை, நாணயம், ஒழுக்கம், நீதியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பொதுநல சேவையில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் இத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெங்களூருக்கு மேக்கேதாட்டு தேவையே இல்லை! கர்நாடக அணையில் பயன்படுத்தாமல் கிடக்கும் தண்ணீர்!

முதுமையைத் தடுக்க வழி இருக்கா? புதிய ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்! | Ariviyal Aayiram

பிரதமருக்கு யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை: அமித்ஷா பேச்சு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


