கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம்: ரத்தம் கொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ரத்தம் கொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது










