கருகும் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களிலேயே கருகி வரும் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என










