தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பொதுமக்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில், முகநூலில் பதிவிட்ட அரியலூா் ஆயுதப்படை காவலா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.









