சிடிஎஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தலைமை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-17 -ஆம் நிதியாண்டில் வருமானத்தைக் குறைத்துக் காட்டி ரூ. 2,912 கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சிடிஎஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து சிடிஎஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையிலிருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

18 வகை உணவுகளைத் தானியங்கியாக சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன்!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


