இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திண்டிவனம் அருகே கார் விபத்து: ஒருவர் பலி, 3 பேர் பலத்த காயம்

திண்டிவனம் அருகே கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 3:14 am

DIN

திண்டிவனம் அருகே கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 72. ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர்.

இவர் வெளிநாட்டில் இருந்து வந்த தனது மகன் மருமகளை காரில் அழைத்துக்கொண்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். 

திண்டிவனம் அருகே வந்தபோது முன்னால் சென்ற சொகுசு பேருந்து திடீரென பிரேக் போட்டதால் கார் மோதி விபத்துக்குள்ளானது.

அதே நேரத்தில் பின்னால் வந்த லாரியும் கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.