தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ராணா கே.வி லட்சுமணனுக்கு நினைவஞ்சலி
ஈரோடு செங்குந்தர் நகர் பகுதியில் தென்னிந்திய மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் அதிமுக மாவட்ட கழக செயலாளர் ராணா கே.வி .லட்சுமணன் அவர்களுக்கு 20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.








