15 ஆண்டுகளுக்குப் பிறகு வாழப்பாடி சின்னாறு நீரோடையில் நீரூற்று: விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோதுமலை வனப்பகுதியில் இருந்து வரும் சின்னாறு நீரோடையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












