விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விரைவு ரயிலை மறித்து போராட்டம்
புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் விரைவு ரயிலை மறித்து இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்










