புளியங்குடியில் சிலையைச் சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணி நிறுத்தம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலையைச் சுற்றி கம்பி வேலி அமைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.










