கரோனா தடுப்பூசி: முறையான பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை
போதிய அளவில் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இந்தியாவில் கரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அவசரக்கால அனுமதியை அளிக்க வேண்டும்







