முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆடி அமாவாசை: வெறிச்சோடிய சுருளி அருவி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி கிடந்தது.

News image
வெறிச்சோடிய சுருளி அருவி நுழைவு பகுதி
Updated On :20 ஜூலை 2020, 12:25 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி கிடந்தது.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க திங்கள்கிழமை ஆடி அமாவாசையன்று பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. 

இதனை முன்னிட்டு சுருளிப்பட்டி நுழைவுவாயில், க. விலக்கு ஆசியப் பகுதிகளில் ராயப்பன்பட்டி போலீசார் தடுப்பு ஏற்படுத்தி யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு செய்தனர்.

சுருளி அருவி வனப்பகுதிக்குள் செல்லாதவாறு வனவர் திலகர் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு செய்திருந்தனர். சுருளியாற்றங்கரை, தர்ப்பண திடல், அருவியின் நுழைவு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.