திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை








