தம்மம்பட்டியில் சாலை முழுவதும் கிருமி நாசினி மஞ்சள் நீரைத் தெளிக்கும் மக்கள்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழரின் பாரம்பரியத் நோய் தடுப்பு முறைகளான மஞ்சள் கலந்த தண்ணீரிரை வீடுகளில் தம்மம்பட்டி பகுதியில் மக்கள் தினமும் தெளிக்கத் தொடங்கினர்.










