போடியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் வெறிச்செயல்: மூதாட்டியின் கழுத்தை கடித்ததால் பரபரப்பு
போடியில், வெள்ளிக்கிழமை, இலங்கையிலிருந்து போடிக்கு வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் சாலையில் ஓடிச் சென்று மூதாட்டியின் கழுத்தை கடித்ததில் மூதாட்டி காயமடைந்தார்.










