4ஆவது நாளாக வெறிச்சோடியது ஈரோடு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி நான்காவது நாளாக ஈரோட்டில் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
4ஆவது நாளாக வெறிச்சோடியது ஈரோடு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி நான்காவது நாளாக ஈரோட்டில் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

பவானிரோடு வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பெருந்துறை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு பஸ் நிலையம் எதிரே சாலையில் செல்லும் மூலபற்றை சந்திப்பு.

ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் கருங்கல்பாளையம் காவிரி பாலம்.

ஈரோடு காவிரி ஆற்றிலிருந்து கருங்கல்பாளையம் செல்லும் சாலை.

ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் சந்திப்பு சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com