பாசன வாய்க்காலில் நீர் செல்வதில் சிக்கல்: ஆகாயத் தாமரைகளை அகற்றிய விவசாயிகள்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தடுப்பணையிலிருந்து உத்தமபாளையம் பாசனத்திற்குச் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் தாங்களாகவே ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினர்.

ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் விவசாயிகள்








