களியக்காவிளையில் 1 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது; மூவர் தலைமறைவு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள ஒரு கடையில் சேமியா மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தக்கலை டிஎஸ்பி தலைமையிலான காவலர்கள் விய









