தேனியில் முடிதிருத்துவோர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள்.







