கம்பத்தில் பாரதி இலக்கியப்பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா
தேனி மாவட்டம் கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப்பேரவையும், மாவட்ட தமிழியக்கமும் இணைந்து கவிஞர் பாரதன் எழுதிய 'நம்புங்கள் இப்படியும் சிலர் இருந்தார்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கம்பத்தில் பாரதி இலக்கியப்பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா








