நிகழ்ச்சிகளில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சுப்புராஜ், அதிமுக ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப் பாண்டியன், நகரச் செயலர் விஜயபாண்டியன், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலர் சுதா என்ற சுப்புலட்சுமி, மாணவரணி துணைத் தலைவர் செல்வகுமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் பழனிமுருகன், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.