தமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கான சூழல் தற்போது இல்லை: ராதாகிருஷ்ணன்
கரோனா வேகமாக பரவி வருவதால் அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கரோனா வேகமாக பரவி வருவதால் அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் முழுமுடக்கத்திற்கான சூழல் தற்போது இல்லை. அடுத்த 2 வாரங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை.
தமிழக மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து 2.39 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...