கம்பம், கூடலூர் கோயில்கள், சுருளி அருவியிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோயில்கள் அடைக்கப்பட்டது, செவ்வாய்கிழமை சுருளி அருவிக்கு பக்தர்கள் வருவதை தடுத்து காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.









