தம்மம்பட்டி: ஏ.டி.எம். இயந்திரத்தில் திருட முயன்றவர் காவல்நிலையத்திலிருந்து தப்பியோட்டம்
தம்மம்பட்டி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயற்சி நடந்துள்ளது. தப்பியோடிய வடமாநில இளைஞரை, சி.சி.டி.வி. காட்சியின் பதிவைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.










