பள்ளிகள் திறப்பு: பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் நாளை 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.










