தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வெளிமாநில விமான பயணிகள் தமிழகத்திற்குள் வர இ-பதிவு கட்டாயம்

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2021, 4:54 am

DIN

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் பாதிப்பு பதிவாகியுள்ளது. மேலும், சிலருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு இன்று அறிவித்துள்ள கூடுதல் கட்டுப்பாட்டில்,

  • வெளி மாநிலங்களிலிருந்து விமானத்தில் தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட வரும் பயணிகள் இ-பதிவு செய்திருப்பது கட்டாயம்.
  • விமானங்களில் தமிழகம் வருவோர் இரண்டு தவணை தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுத்த கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • வெளி மாநில பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.