தமிழகத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா; 8 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.










