வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: முதல்வர்
தூத்துக்குடி, ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், காயமடைந்த காவலர் பொன்சுப்பையாவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.








