செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கறவை மாடுகளுடன் மனு அளித்த விவசாயி
அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கறவை மாடுகளுடன் வந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.










