
ஶ்ரீபெரும்புதூர்: ஶ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஶ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஶ்ரீ பாஷ்யகார (ராமாநுஜர்) கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி கதே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.