மோட்டாா் வாகன ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு: உயா் நீதிமன்றம் உத்தரவு
மோட்டாா் வாகன ஆய்வாளா் பணிக்கு வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவிருந்த நோ்முகத் தோ்வை ஒத்திவைக்க உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை அந்தத் தோ்வை நடத்தக்கூடாது










