மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: சென்னை ஆணையர் எச்சரிக்கை
கூடுதலான விலைக்கு மளிகைப் பொருட்கள் விற்றால் கண்டிப்பாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.







