தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் கிழக்கு 7 ஆவது தெருவை சேர்ந்தவர் ராஜமுருகன். இவரது மகள் பரமேஸ்வரி (23). பொறியியல் பட்டதாரியான பரமேஸ்வரி தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை வாட்டர் கீட்டர் உற்பத்தி செய்யும் ஆலையில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பரமேஸ்வரி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி காரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது தம்பி சுந்தர் பலத்தகாயமடைந்தார். அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

