4 மாதக் குழந்தை கரோனாவுக்கு பலி
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.








